Total Pageviews

Tuesday, December 2, 2014

புதையல்!



என்ன சார்  கிணற்று மேட்டுல உட்கார்ந்து கிட்டு 11..........., 11..................11,............, அரைமணி நேரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க !

பக்கத்துல வா !

வந்தேன் ! 

வந்தவரை கிணற்றில் தள்ளி விட்டு விட்டு !  12.......12........ 12...............

கிணற்றில் விழுந்தவர் : அடப்பாவி ! இப்பல புரியுது !


*******************************

மனைவி : இந்த கிணற்றில் ஒரு ருபாய் நாணயம் போட்டு ! கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், வேண்டியது உடனே நிறைவேறும் !

கணவன் : அப்படியா !  உடனே ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட்டு வேண்டுதல் செய்தார் !

மனைவி : ஆவலாக தள்ளுங்க நானும்.......... ஓரு ருபாய் நாணயம் கிணற்றில் போட வந்தவர் தவறி கிணற்றில் விழுந்தார் !

கணவன் : மனைவியிடம் ! என் பிரார்த்தனை  நீ சொன்னபடி உடனடியாக நிறைவேறி விட்டது !

-------------------------------------------

திருடன்: என்னங்க உங்க குடும்ப புதையலை உங்க தாத்தா இந்த கிணத்துல தான் புதைத்து வச்சதா சொன்னீங்க !
 
நானும் 30 அடி வரைக்கும் தோண்டிப்புட்டேன்  ஓண்ணும் கிடைக்கலயே !

உரிமையாளர் : 35 அடியில் தான் எங்க தாத்தா புதையலே வச்சாராம்!கனவுல வந்து சொன்னாரே !

திருடன்:  அய்யோ ! தண்ணி பீச்சி அடிக்குதே !

உரிமையாளர் :   இது தான் எங்க தாத்தா சொன்ன புதையல்!

***********************************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...