Total Pageviews

Saturday, March 5, 2016

வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர் !



அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.

டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.
*********************************

திருடன்  : வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.

டாக்டர்:  இதிலொன்னும் தப்பில்லையே !

திருடன் : திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!

********************************

டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது.

அடடா...! என்னோட பொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?

********************************

உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான் !

********************************

நோயாளி : ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க !

 இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?

டாக்டர்: எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே தவிர உங்களுக்கு அல்ல!

**********************************.

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...