Total Pageviews

Tuesday, October 18, 2016

நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !





மனைவி- உலகம் பூரா போய் தேடினாலும் என்ன மாதிரி மனைவி கிடைக்கமாட்டா..!!!

கணவன்- எனக்கென்ன பைத்தியமாடி புடிச்சிருக்கு.. மறுபடியும் உன்னை மாதிரியே தேட..!!!!

*************************

நான் 'இன்னிக்கு' சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் சார் காரணம் !

அந்த மகாலட்சுமியை பார்க்கணுமே!

நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனா !

****************************
காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க!

காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க?

காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்!!

***********************************

ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து
பேசுவதில்லை? தெரியுமா?

ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை
கண்கள் இல்லையே!

***********************
"உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?"

"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட் பண்ணலாமேன்னுதான்!"

*****************************

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...