Total Pageviews

Thursday, December 13, 2012

சிரிப்புகள் பலவிதம்


*  ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்

* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்

* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்

* குழைந்து சிரிப்பவன்- கோமாளி

* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி

* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி

* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்

* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்

* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்

* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்

தினமணி

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...