Total Pageviews

Monday, November 24, 2014

பொய் கண்டு பிடிக்கும் எந்திரம் !

அது ஒரு பொய் கண்டு பிடிக்கும் எந்திரம்! 

யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும்.

 அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் 

அப்பா. பிறகு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல். 

அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...? 


மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா. 

ரோபோட் - "பளார்" மகன் - இல்லை அப்பா.. நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன். 

அப்பா - என்ன பார்த்தே...? மகன் - குங்பூ பாண்டா ரோபோட் - "பளார்" 

 மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்.. அப்பா - என்னது ஆபாசப் படமா..

 உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?

ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்" 

அம்மா - ஹாஹாஹாஹா.. 

அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.? 

ரோபோட் (அம்மாவுக்கு) "பளார்"

1 comment:

  1. ஹாஹஹ்ஹ் செம....ரோபோப்பா......அதான் ரோபோ செக்கிங்க்...ஹஹஹ்?

    ReplyDelete

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...