Total Pageviews

Monday, December 23, 2013

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்


அதென்ன கட்சியில புதுசா பழம்பெரும் மகளிரணின்னு
தலைவர் ஆரம்பிச்சிருக்கார்..!

அது, கிழவிகளுக்கு மட்டுமே உள்ள அணியாம்…!

----------------------------------
பதவிக் காலத்துல நீங்க பல கோடிகளை சம்பாதிருச்சிருக்கிறீங்க
தலைவரே..!

சம்பாதிக்கலேன்னா, ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ங்கிற
அறிவுரையை, நான் மதிக்கலேனு அர்த்தமாயிடுமே..!
-------------------------
என் புருஷன் சாமியாராகப் போறார்னு தோணுது..!
-
எப்படிச் சொல்றே?
-
சண்டைக்குப் பின் ‘என் கால்ல உன்னை விழ
வைக்கிறேன்டி’ன்னு

கோவமா சொல்லிவிட்டு, கிளம்பிப் போயிட்டார்..!
----------------------

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...