Total Pageviews

Monday, December 16, 2013

அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.


கணவன்:
அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.
பணம் அனுப்பச் சொல்லி லெட்டர்
போட்டிருக்காங்க.

மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச்
சொல்லுங்க. எல்லாம் சரியாப்
போயிடும்.

கணவன்: நீ சொல்றதும் சரிதான். நீ
சொன்னபடியே உங்கம்மாவுக்கு எழுதிப்
போட்டுர்றேன்.....

மனைவி:::-o
--------------------------------
மனைவி:"நேத்திக்கு நான்
வைரத்தோடு கேட்டப்ப
மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன்
வாங்கிண்டு வந்திருக்கீங்க?"

கணவன்:"பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித்தராட்டா, 
அடுத்த ஜன்மத்திலயும் அவதான்
பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களாம்.
அதான் பயந்து போய் வாங்கிண்டு வந்துட்டேன்"
---------------------------
 ஆசிரியர்: " ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம்?

மாணவன்: "இரும்பு"

ஆசிரியர் : எப்படிப்பா ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"

மாணவன்: அய்யா "உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன். ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன், எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் "

ஆசிரியர் :??
-----------------------------------

No comments:

Post a Comment

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...