Total Pageviews

Thursday, May 28, 2015

அதான் ! கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல !





காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார் !

*****************************

மாப்பிள்ளையின் தாய் : தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச்  செய்யலாமா..?

தரகர் : ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

மாப்பிள்ளையின் தாய் : பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

தரகர் : அதான் !  மாப்பிள்ளைக்கு கார் வாங்கித் தரத சொல்லிட்டங்கல்ல ! அப்புறம்மென்ன ?

மாப்பிள்ளையின் தாய் : அப்பச்சரி !

***********************

அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற…?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன். !

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! அதுக்கு போய் அடிச்சுட்டாரே !

******************************

2 comments:

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...