Total Pageviews

Tuesday, October 7, 2014

மகாலட்சுமினு !




பிச்சைக்காரன்: தாயே மகாலட்சுமி! கண் தெரியாத குருடன். சோறு இருந்தாப் போடும்மா!

மனைவி: ஏங்க! இந்தாளுக்கு உண்மையிலேயே கண் தெரியாதா? இல்ல, பொய் சொல்றானா?

கணவன்: சே, சே! நிச்சயமா குருடன்தான்.

மனைவி: எப்படி சொல்றீங்க?

கணவன்: உன்னைப் பார்த்து மகாலட்சுமினு சொல்றானே!

************
அம்மா: மகனே! என்னடா செல்லம் பண்ற?

மகன்: படிச்சிட்டு இருக்கேன்மா!

அம்மா: என்ன கண்ணா படிக்கிற?

மகன்: உன் மருமக அனுப்புன SMS-ஐதான்.


**********
என்னப்பா, எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிச்சேங்கிற... கேட்டா ஒண்ணுமே தெரியலையே?

மாணவன்: என்ன பண்றது சார்... நான் படிச்ச வருஷம் பூராவும் கரண்ட் கட்!


************

பெண்: அப்பா! எனக்கு சென்னையில வேலை செய்யும் மாப்பிள்ளையாப் பாருங்க.

அப்பா: ஏம்மா அப்படி?


பெண்: சென்னையிலதானே
 கரண்ட் கட் கம்மியா இருக்கு.

*****************

1 comment:

ஆள்காட்டி விரல்ல நகச்சுத்தி வந்திருக்கு" !

  டாக்டர் , எங்க தொட்டாலும் வலிக்குது" "எங்கே தொட்டாலுமா?" "ஆமாம்,   டாக்டர் " "எங்கே, இடது காலைத் தொடுங்க...