Total Pageviews

Saturday, August 11, 2012

நகைச்சுவை கீதை:-



எதை நீ படித்தாய் மறப்பதற்கு;

எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;

என்று நீ கல்லுரிக்கு ஒழுங்காக வந்தாய் !

வருகை பதிவு குறையாமல் இருப்பதற்கு;

எந்த பிகர் இன்று உன்னுடையதோ !

அது நாளை மற்றொருவராகிறது !

மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...






Thanks to Baaneerjee!

No comments:

Post a Comment

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...