Total Pageviews

Tuesday, October 18, 2016

மப்புல அது தெரிந்தால்தானே..!




பக்தையே என் தவத்தை ஏன் கலைத்தாய்..?

என் வயித்துல வளர்ற உங்க வாரிசை கலைக்கவா
வேண்டாமான்னு கேட்கத்தான் சாமி..!

**************************
கையில் என்ன கட்டு?

மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்து விட்டேன்..!

உங்க வீட்டிலதான் மாடியே இல்லையே..?

மப்புல அது தெரிந்தால்தானே..!

***************************

கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். 

சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!

*************************

உங்க கணவரிடம் உள்ள நல்ல விஷயம் ஒண்ணு சொல்லுங்க !.

நான் எவ்வளவு அடிச்சாலும் திருப்பி ஒரு அடி கூட அடிக்க மாட்டார்…!

************************

அடுத்தவங்க சந்தோஷமா இருக்கணும், அதை நான் என் கண்ணால பார்க்கணும்னு அவரு அடிக்கடி சொன்னப்பவே
நான் சந்தேகப்பட்டேன், அது சரியாப் போச்சு…!

ஏன் ? என்னாச்சு?

பக்கத்து வீட்டுப் பெட்ரூமை எட்டிப் பார்த்தார்னு!

போலீஸ் அவரை கைது செய்துட்டுப் போறாங்களே…!
******************************

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...