Total Pageviews

Friday, June 29, 2012

அப்போ ப‌ல்பொடி



செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.
 

கவுடமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.
 

செந்தில் : மொளகா பொடிஎதுல இருந்து வருது அண்ணே?
 

கவுடமணி : மொள‌காயிலிருந்து
 

செந்தில் : ம‌ஞ்ச‌ள் பொடிண்ணே?
 

கவுடமணி : ம‌ஞ்ச‌ள்ள‌ இருந்து.
 

செந்தில் : அப்போ ப‌ல்பொடிண்ணே?
 

கவுடமணி : ? ! ?!

No comments:

Post a Comment

30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படி !

  "வக்கீல் சார்... என்னய எம் பொண்டாட்டிட்டருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க...!!" "ஏம்ப்பா... என்ன நடந்துச்சி...!...