Total Pageviews

Saturday, April 30, 2016

அஞ்சு மணிக்கே எழுந்து....................... !





வாடிக்கையாளர் : அரிசி 25 கிலோ எவ்வளவு அண்ணாச்சி ?

முதாலாளி : வாங்க அண்ணாச்சி வாங்க ! நீங்க ரெகுலர் வாடிக்கையாளர் ஆயிற்றே உங்களுக்கு கூடாவா சொல்லப்போறோன்.

 வேலை பார்ப்பவரிடம் அண்ணாச்சிக்கு அரிசி போடு, நான் 5 நிமிடத்தில் வந்துடுறேன் !

அரிசி அளப்பவர்: நீங்க நிறுவனத்தின் MD முதலாளியாக இருந்தால் ரூ.5000/- மேலாளராயிருந்தால்-ரூ4000/-, கணக்கப்பிள்ளையாய் இருந்தால் -ரூ2000/-, நீங்கள் காவலாளி அல்லது தோட்டத் தொளிலாளியாகவோ அல்லது பியூனாகவோ இருந்தால்- -ரூ1000/- மட்டுமே!  நீங்க யாரு?

வாடிக்கையாளர் : ஏம்பா இப்படி ?

அரிசி அளப்பவர்:  அரிசி விலையை  சம்பளம்  வாங்கும்  தகுதிக்கு ஏற்பத்தான்யா நான் நிற்னயம் செய்துள்ளேன் !

******************************************

சார், ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?

நோயோடதான்!

**********************************

சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?

அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி !

******************************

ஆறு மணிக்கு, பெட் காபி குடிக்கலாம்னு ஆசையா மாடு வாங்கினேன்..."

"என்ன கஷ்டம் இப்போ?"

"அஞ்சு மணிக்கே எழுந்து அதுக்குத் தீனி வைக்க வேண்டியிருக்கே?"

************************************.

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...