Total Pageviews

Thursday, November 13, 2014

தூங்கிட்டு இருந்தாளே' !



உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…

அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்!”

சட்டை பளிச்சுனு ஆயிடும் !

***********************

காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே... எப்படி செத்தாரு?

விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டாங்க..


*************************

"நேத்து என் மனைவியை செமையா திட்டிட்டேன்''

""நீங்க திட்ற வரைக்கும் அவங்க சும்மாவா இருந்தாங்க?''

""அப்ப அவ தூங்கிட்டு இருந்தாளே''

********************

""என் பொண்ணு பின்னால சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?''

""கரெக்டா தெரியாது... சுமாரா முன்னூறு தடவை இருக்கும்.''

சரி!  நான் சுத்திர 50 பெண்களில்  உங்க பெண் பெயரன்ன ?

******************

1 comment:

  1. ஹஹ்ஹஹாஹஹ் அப்ப அவ தூங்கிட்டு இருந்தாளே ஹஹஹ...

    50 பெண்ணா அம்மாடியோவ் செலவ எப்படிச் சமாளிக்கறாரு?!!!

    ReplyDelete

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...