Total Pageviews

Monday, November 24, 2014

குப்புமி...

பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது? 

விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்!


விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்! 


பயணி: ஞே ஞே ஞே ஞே !!!!
****************
ஒரு ஊரில் குப்புசாமி என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சாகா வரம் பெற வேண்டும் என ஆசை. உடனடியாக கடவுளிடம் வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். 

குப்புசாமியின் தவத்தால் மனம் மகிழ்ந்த கடவுள் அவர் முன்னே தோன்றினார்.

  
கடவுள்: பக்தா என்ன வரம் வேண்டும் கேள்? 

குப்புசாமி: கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது. 


கடவுள்: சரி பக்தா அப்படியே ஆகட்டும். 

 குப்புசாமி ஹேப்பி....................

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது வழியில் ஒருவர் குப்புசாமியிடம் பேச வந்தார்.  

வழிப்போக்கர்: உங்க பேரு என்ன? 

 குப்புசாமி: குப்புமி... குப்புமி... குப்புமி... 

நீதி... பாவம், எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை குப்புசாமிக்கு "சா" வே வரலையாம்... நீதி: கடவுள் நம்மை விட புத்திசாலி

  Thanks to : http://tamil.oneindia.com/jokes/

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...