Total Pageviews

Monday, January 12, 2015

மரியாதை !



ஓனர் : "வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

குடியிருப்பவர்:  "சம்பளம் கைக்கு வந்ததும்..." 

ஓனர் :"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

குடியிருப்பவர்:"கேனத்தனமா கேக்காதீங்க... சார்,  நான் வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

ஓனர் : அடப்பாவி !

____________________


பேராசிரியர் : "ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

மாணவர் : "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் !  ஓரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு ! அதான்.......!

____________________

"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏண்டா?" 

என் மனைவி சொன்னா எங்க அம்மா, "கேரட் அல்வான்னா உயிரையே விட்டுடுவாங்கன்னு. அதான்..... !

------------------------------------

கல்யாணத்திற்க்கு வந்தவர் : "என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே இருக்கு?"

மாமனார் : "ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப் பிடிக்குமாம்.. அதான்..!"

__________________________

கண்டக்டர் : படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா... 

மாணவர்கள்: ஏன் சார் இதே தொல்லையா போச்சே!. 

கண்டக்டர்  பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும்,  பஸ் நம்ம மேல ஏறினாலும் 'டிக்கெட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?... அதான்.... !

_______________________

2 comments:

  1. ரசித்தேன் நல்ல வெடிகள் அருமை நண்பரே....

    ReplyDelete

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...