Total Pageviews

Thursday, February 9, 2012

மந்திரி: செல்பேசியில்



நிருபர்: சட்டமாமன்றத்திக்கு  4வது முறை  மந்தியாய்   தேர்ந்துதெடுக்கப்படடு உள்ளீர்கள்  தொகுதி மக்களுக்கு  என்ன செய்தீர்கள்?

ந்திரி:  1. எனது தொகுதியில் புறம்  போக்கு  நிலமே  இல்லாமல் தொகுதி மக்களுக்கு இலவசமாக் கொடுத்து விட்டோமே!

நிருபர்:(மனதிற்க்குள்) ஆமாம்,உங்களலுக்காக உங்கள  பினாமிகளுக்கு புறம் போக்கு நிலங்களை இலவசமாக் கொடுத்துதானே!



மந்திரி:  2. எனது  தொகுதியில்  தண்ணீர் பஞ்சம்  இல்லாமல் செய்து விட்டோமே!
நிருபர்:(மனதிற்க்குள்) ஆமாம், வீதிக்கு வீதி உங்கள் எடு பிடிகளுக்கு   பார்வசதி  உடன்  "சால்னா" கடைகளை வசதிகளை  செய்து கொடுத்துதானே!


மந்திரி:  3. எனது  தொகுதி மக்களுக்கு   5000 இலவச  வீடுகள் கட்டி  கொடுத்து ஏழைகளே இல்லாமல் செய்து விட்டோமே!
 நிருபர்:(மனதிற்க்குள்) ஆமாம்,  அதில்  பாதி உங்களுக்கு சொந்த்மானதுதானே!


நிருபர்: கூட்ட தொடர் முழுவதும் கலந்து  கொள்வதன் காரணம் என்ன ?

மந்திரி:   எனது  தொகுதி மக்களுக்கு  ஏதாவது நன்மைகள் செய்ய  வேண்டுமே!

மந்திரி:(மனதிற்க்குள்)

1) மண்ணங்கட்டி, சட்டசபையில் ஓய்வு  எடுக்கவும், துங்கவும், செல் பேசியில்  படம்  பார்க்க்வும்,   தொண்டர்கள், பொண்டாடிகள், பொது மக்கள் தொல்லை இல்லாமல்  இருக்கத்தான்.!


No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...