Total Pageviews

Wednesday, November 20, 2013

அண்ணா' என்று



 "அமைச்சரே! நமது நாட்டின் 'குடிமக்கள்' எப்படி இருக்கிறார்கள்?"

" போதையில்தான் மன்னா!"

---------------------------------------

.
 "என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்…?"

"சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி 'மன்னா' என்று அழைக்காமல் 'அண்ணா' என்று அழைத்துவிட்டாளாம்…!"

-------------------------------------

 "மன்னா, ஆபத்து… ஆபத்து வந்துவிட்டது…!"

"என்ன ஆனது, மாறவர்மன் நம் மீது படையெடுத்து வருகிறானா?"

"இல்லை மன்னா, தாய் வீட்டுக்கு போன மகாராணி அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்…!"

---------------------------------

 "என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்…?"

"மன்னா, 'பட்டத்து யானையை அலங்கரியுங்கள்' என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்…!"

---------------------------------

 "தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்…"

"இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?"

"சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்!"

------------------------------

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...