Total Pageviews

Friday, July 6, 2012

நெஞ்சுல ஈரேமே இல்லைனு


தலைவரின் அறுபதாம் கல்யாணத்தில் சிக்கல். என்னவாம்?
 

எந்த மனைவியோட கொண்டாடுவதுன்னுதான்...!
-------------------------------
தலைவர் திடீர்னு ஆஸ்பிடல் கட்டுறாரே என்ன விஷயம்?
 

அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்களாம். தொழிலை ஆரம்பிச்சுடலாம்னு பார்க்கிறாரு.
----------------------------------------------
தலைவர் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுறாரே, ஏன்?
 

கறை படியாத கை என்று மக்களுக்கு காட்டனுமே.
-------------------------------------------------------------
நடை பயணத்தை ஒரே நாளில் ரத்து செய்து விட்டீர்கேள, ஏன் தலைவரே?
 

ஒத்தையிலே நடந்து போக பயமா இருந்துச்சு அதான்.
-----------------------------------------------------------
மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?
 

போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்ச நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.
-------------------------------------------------------------
எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
 

எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேமே இல்லைனு சொல்றாங்களாம
------------------------------------------------------------
Thanks online tamil.com

No comments:

Post a Comment

ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "தகுதி வாய்ந்த" பெண்தான் வேண்டும்!

  மோகன் - சொல்லுங்கம்மா உங்களுககு எப்படிப்பட்ட பொண்ணு  வரணும்னு எதிா்பாக்குறீங்க..? பையன் - அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய "...